மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டத்தில்

img

கைப்பிடியுடன் கூடிய சாய்வு தளம் அமைத்திடுக! மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக் கோட்டை கோட்டாட்சியர் அலுவல கத்தில், சார் ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ் தலைமையில் மாற்றுத்திற னாளிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.